செம்பட்டியை அடுத்த வீரக்கல்லில் உள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த பயணிகள் நிழற்குடையை விரைந்து சீரமைக்க வேண்டும்.
செம்பட்டியை அடுத்த வீரக்கல்லில் உள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த பயணிகள் நிழற்குடையை விரைந்து சீரமைக்க வேண்டும்.