விளாத்திகுளம் பஸ் நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறையின் கதவு சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
விளாத்திகுளம் பஸ் நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறையின் கதவு சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.