புகார் எதிரொலி

Update: 2025-01-05 09:27 GMT

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் பகுதியில் உள்ள கிளை நூலகம் பழுதடைந்து இருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து புதிய நூலகம் கட்டும் பணியை தொடங்கி உள்ளனர்.. உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற ‘தினத்தந்தி‘-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்