சாலை ஆக்கிரமிப்பு

Update: 2026-03-01 11:09 GMT

பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்லும் வழியில் பிள்ளையார் கோவிலுக்கு அருகே சாலையை ஆக்கிரமித்தவாறு இறைச்சிக்கடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் உயிருக்கு ஆபத்து விளைவிக்கின்ற வகையில் மின்சார வயர்களுக்கு அடியில் கனரக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே அப்பகுதி பொதுமக்களின் நலன்கருதி சம்பந்தப்பட்ட நகராட்சி துறை மற்றும் மின்சார வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையோர ஆக்கிரமிப்புகளையும், ஆபத்தான வகையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கனரக வாகனங்களையும் அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்