சுகாதார சீர்கேடு

Update: 2026-03-01 11:06 GMT

திருச்சி மாநகரத்தின் முக்கிய பகுதியாக விளங்கும் சிங்காரத்தோப்பில் உள்ள நூலகத்திற்கு அருகே பலர் இரவு, பகல் என எந்நேரமும் சிறுநீர் கழிப்பதால், இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் தினமும் இந்த வழியாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் உள்பட பொதுமக்கள் பலர் மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் சிறுநீர் கழிப்பவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்