பழனி அருகே கலிக்கநாயக்கன்பட்டி ஊராட்சியில் சுகாதார வளாகம் இல்லை. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் அவல நிலை உள்ளது. எனவே அந்த பகுதியில் சுகாதார வளாகம் அமைக்க வேண்டும்.
பழனி அருகே கலிக்கநாயக்கன்பட்டி ஊராட்சியில் சுகாதார வளாகம் இல்லை. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் அவல நிலை உள்ளது. எனவே அந்த பகுதியில் சுகாதார வளாகம் அமைக்க வேண்டும்.