புதுச்சேரி கடற்கரை சாலையில் காலை, மாலை நேரங்களில் ஏராளமான பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் நடைபயிற்சி செல்கின்றனர். ஆனால் அவர்களை அச்சுறுத்தும் வகையில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி கடற்கரை சாலையில் காலை, மாலை நேரங்களில் ஏராளமான பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் நடைபயிற்சி செல்கின்றனர். ஆனால் அவர்களை அச்சுறுத்தும் வகையில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.