பொதுமக்கள் அச்சம்

Update: 2024-12-15 14:57 GMT

விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி பகுதியில் உள்ள சில மின்கம்பங்கள் சேதம் அடைந்து காணப்படுகின்றன. இதனால் சாலையில் செல்லும் பொதுமக்கள் மிகுந்த அச்சப்படுகின்றனர். எனவே சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்