புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதி ஆதிமூலம் நகரில் கடந்த சில நாட்களாக தெருவிளக்குகள் எரிவது இல்லை. இதனால் அந்த பகுதி முழுவதும் இருளில் மூழ்கி கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின் விளக்குகளை சீரமைக்க வேண்டும்.
புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதி ஆதிமூலம் நகரில் கடந்த சில நாட்களாக தெருவிளக்குகள் எரிவது இல்லை. இதனால் அந்த பகுதி முழுவதும் இருளில் மூழ்கி கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின் விளக்குகளை சீரமைக்க வேண்டும்.