வரத்து வாய்க்கால் சீரமைக்கப்படுமா?

Update: 2024-09-22 13:02 GMT
அரியலூர் அய்யன் ஏரி அருகே சித்தேரி வரத்து வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் ஆங்காங்கே ஏராமான ஆகாய தாமரைகள் வளர்ந்துள்ளது. இதனால் ஏரிக்கு தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரத்து வாய்க்காலில் முளைத்துள்ள ஆகாய தாமரைகளை சீரமைத்து தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

மயான வசதி