இடையூறாக உள்ள ஆலமர விழுதுகள்

Update: 2024-09-15 17:20 GMT
கம்பம் உழவர்சந்தையில் நுைழவுவாயில் முன்பு ஆலமர விழுதுகள் வளர்ந்துள்ளன. இதனால் சந்தைக்குள் பொதுமக்கள் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இடையூறாக உள்ள ஆலமர விழுதுகளை வெட்டி அகற்ற வேண்டும்.



மேலும் செய்திகள்