இடிந்து விழும் நிலையில் சமுதாய கூடம்

Update: 2024-09-01 18:06 GMT

கடமலைக்குண்டுவை அடுத்த சிறப்பாறையில் உள்ள சமுதாயக்கூடம் சேதமடைந்த நிலையில் இருக்கிறது. கட்டிடத்தின் மேற்கூரை, சிலாப்புகள், சுற்றுச்சுவர் என அனைத்திலும் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் சமுதாய கூடத்தை பயன்படுத்த முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். எனவே சேதமடைந்த சமுதாய கூடத்தை விரைந்து சீரமைக்க வேண்டும்.

 .

மேலும் செய்திகள்