அரசு நடவடிக்கை எடுக்குமா?

Update: 2024-09-01 14:53 GMT

திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி , வெள்ளவேடு கிராமத்தில் இந்து இருளர் இன மக்கள் சுமார் 3 தலைமுறையாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு சார்பில் ஆதார்கார்டு, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு அனைத்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரையில் அவர்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. எனவே, தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து பட்டா வழங்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்