குரங்குள் தொல்லை

Update: 2024-09-01 12:21 GMT
கழுகுமலை பேரூராட்சியில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் சுற்றித்திரியும் குரங்குகளால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இவை வீடுகளிலுள்ள பொருட்கள் மற்றும் உணவுகளை எடுத்து செல்கின்றன. எனவே குரங்குகளை கூண்டு வைத்து பிடிப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்