தெருநாய்கள் தொல்லை

Update: 2024-09-01 12:12 GMT

கோவில்பட்டி 9-வது வார்டு சாலிகாபுரம் 4-வது தெருவில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் நடந்துசெல்வோர் மற்றும் வாகனங்களில் செல்வோரை விரட்டிக் கடிக்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் குழந்தைகள் சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

 

மேலும் செய்திகள்