கிராமப்புற நூலகம் அமைக்கப்படுமா?

Update: 2024-08-18 17:15 GMT

தர்மபுரி மாவட்டம் உங்கரானஅள்ளியில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு படித்து வருகிறார்கள். இவர்களுக்கு உதவும் வகையில் இங்கு நூலக வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. எனவே இங்கு கிராமப்புற நூலகம் அமைக்க அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுப்ரமணியம், உங்கரானஅள்ளி.

மேலும் செய்திகள்