காடுபோல் காட்சி அளிக்கும் மயானம்

Update: 2024-08-18 14:47 GMT

கரூர் மாவட்டம் குளத்துபாளையம் பகுதியில் இறந்தவர்களை எரிப்பதற்கும், புதைப்பதற்கும் மயானம் உள்ளது. இந்நிலையில் மாயானத்திற்குள் ஏராளமான செடி, கொடிகள் முளைத்து காடுபோல் காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக இறந்தவர்களை உடனடியாக புதைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்