குரங்குகள் தொல்லை

Update: 2024-08-11 17:53 GMT
சேத்தியாத்தோப்பு பகுதியில் குரங்குகள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இவைகள் திறந்திருக்கும் வீடுகள், கடைகளுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடுகின்றன. மேலும் விரட்ட வருபவர்களை கடிக்க பாய்கிறது. எனவே குரங்குகளை பிடித்து காப்புக்காட்டில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்