தடுப்பு கட்டை தேவை

Update: 2024-08-04 13:50 GMT
சேத்தியாத்தோப்பு அடுத்த பின்னலூர் பஸ் நிறுத்தம் அருகில் அம்பாள்புரம் செல்லும் சாலை வளைவில் வாய்க்கால் உள்ளது. இங்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கட்டை முற்றிலும் உடைந்துவிட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வாய்க்காலில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் வாய்க்காலில் தடுப்பு கட்டை அமைக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்