நோய் தொற்று ஏற்படும் அபாயம்

Update: 2024-08-04 13:49 GMT
நெய்வேலி பெரியாக்குறிச்சி பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி மக்கள் தூங்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். மேலும் கொசு கடிப்பதால் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் கொசுமருந்து அடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்