"தினத்தந்தி" புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2024-08-04 11:35 GMT

கரூர் மாவட்டம், வாங்கல் மெயின் சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டு இருந்த பொதுக்கழிப்பிடம் சிதிலமடைந்து பொதுமக்கள் பயன்பாடு இன்றி இருந்தது. இதுகுறித்து "தினத்தந்தி" புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த இந்த பொதுக்கழிப்பிடத்தை புதுப்பித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட "தினத்தந்தி" புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்