நாய்கள் தொல்லை

Update: 2024-07-28 18:20 GMT
திண்டுக்கல் நாகல் நகர் பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே நாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்