சிறுவர் பூங்கா வேண்டும்

Update: 2024-07-28 10:45 GMT

கரூர் மாவட்டம், புகழூர் நகராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் 9, 10-வது வார்டு பகுதிகளில் ஏராளமான சிறுவர்கள் உள்ளன. இவர்கள் விளையாடும் வகையில் இப்பகுதியில் சிறுவர் பூங்கா அமைக்கப்படாமல் உள்ளதால் சிறுவர், சிறுமிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்