தரைப்பாலம் சீரமைக்கப்படுமா?

Update: 2024-07-21 14:28 GMT

விருதுநகர் ஆனைக்குழாய் தெருவில் உள்ள கவுசிகமா நதி தரைப்பாலம் சேதமடைந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே இந்த சேதம் அடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்

மயான வசதி