தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2024-07-21 13:49 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் கொசுத்தொல்லை  அதிகமாக உள்ளது. இதனால் சரியான தூக்கமின்றி கர்ப்பிணிகள், குழந்தைகள் சிரமப்படுகின்றனர். மேலும் டெங்கு, மலேரியா உள்ளிட்ட தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் கொசுமருந்து அடித்து கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். 

மேலும் செய்திகள்