மாற்று இடம் தேவை

Update: 2026-06-21 14:23 GMT


தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா பொன்னவராயன்கோட்டையில் நவீன அரிசி ஆலை முத்துப்பேட்டை சாலையில் உள்ளது.நெல் அரிசி மூட்டைகளை ஏற்றி இறக்க வரும் லாரிகளை முத்துப்பேட்டை சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கின்றனர்.இரவில் தெரு விளக்குகளை லாரிகள் மறைப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வேறு இடத்தில் லாரிகளை நிறுத்த நடவடிக்கை எடுப்பார்களா?

ரவிச்சந்திரன் பட்டுக்கோட்டை

மேலும் செய்திகள்