நாய்கள் தொல்லை

Update: 2024-07-21 13:41 GMT

ராமநாதபுரம் அண்ணாநகர் தெருவில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்லும் பெண்கள், குழந்தைகளை அச்சுறுத்துகின்றது. இதனால் சிலர் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்