பன்றிகள் தொல்லை

Update: 2024-07-21 13:32 GMT
கடலூர் பாண்டுரங்கன் நகர், மகாத்மா காந்தி நகர், ஸ்டேட் பாங்க் காலனி நகர் ஆகிய பகுதிகளில் பன்றிகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இவைகள் குடியிருப்பு பகுதியில் கிடக்கும் குப்பைகளில் மேய்வதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க சாலையில் சுற்றித்திரியும் பன்றிகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்