ஆபத்தான கழிப்பிட கட்டிடம்

Update: 2024-07-21 11:47 GMT

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், புகழூர் நான்கு ரோடு பகுதியில் பொது கழிப்பிடம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கழிப்பிட கட்டிடம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்