ஆபத்தான கற்கள்

Update: 2024-07-21 11:03 GMT

சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அருங்காட்சியகத்திற்கு நடந்து செல்லும் வழியில் கற்களால் பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கற்கள் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் குழந்தைகள் பூங்காவில் ஓடி விளையாடும் போது கால் தவறி கீழே விழுந்து காயம் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பாதையில் ஆபத்தான நிலையில் உள்ள கற்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்