வாறுகால் வசதி அவசியம்

Update: 2024-07-21 10:32 GMT
சுரண்டை அருகே குலையனேரி கிராமம் கிணற்றடி மாடன்கோவில் தெருவில் வாறுகால் வசதி இல்லாததால் மழை நேரங்களில் தண்ணீர் சாலையில் தேங்குகிறது. இதனால் நோய்த்தொற்று ஏற்படும் சூழல் நிலவுவதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். எனவே வாறுகால் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்