நோய் பரவும் அபாயம்

Update: 2024-07-14 15:18 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி மருதுபாண்டியர் நகர் பகுதியில் வாறுகால் சேதம் முறையாக தூர்வாரப்படாமல் இருப்பதால் அவ்வப்போது கழிவுநீர் தேங்குகிறது. இதனால் கொசுக்கள் அதிக அளவில்  உற்பத்தியாகி அப்பகுதி மக்களுக்கு காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். 

மேலும் செய்திகள்