பொதுமக்கள் அச்சம்

Update: 2024-07-14 13:13 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி பகுதியில் இருசக்கர வாகனங்களில் சிலர் அதிவேகமாக செல்கின்றனர். மேலும் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை மாட்டிக்கொண்டு அச்சுறுத்தும் வகையிலும், விபத்தை ஏற்படுத்தும் வகையிலும் வாகனத்தை இயக்குகின்றனர். இதனால் சாலையில் செல்லும் பொதுமக்கள் அச்சமடைகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்