தெருநாய்கள் தொல்லை

Update: 2024-07-14 13:00 GMT
பண்ருட்டி-லிங்காரெட்டிப்பாளையம் சாலையில் அதிக அளவில் தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவைகள் சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க விரட்டுகின்றன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே சாலையில் செல்கின்றனர். எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்