விளம்பர பதாகைகளை அகற்ற வேண்டும்

Update: 2024-07-14 12:58 GMT
கடலூா் அருகே பாதிரிக்குப்பம் ஸ்ரீகாளியம்மன் கோவிலின் அருகில் அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் பெரும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே விபத்து ஏதும் ஏற்படும் முன் விளம்பர பதாகைகளை அகற்ற அதிகாாிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்