கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2024-07-14 12:57 GMT
கடலூர்- திருவந்திபுரம் சாலையில் இரவு நேரங்களில் அதிகளவு கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன விபத்துகள் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்