கால்வாய்க்கு மூடி வேண்டும்

Update: 2024-07-14 12:20 GMT

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட உப்பட்டியில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய்க்கு மேல் மூடி அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் கால் தவறி கால்வாயில் விழும் அபாயம் நிலவுகிறது. எனவே அந்த கால்வாய்க்கு மேல் மூடி அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்