சுகாதாரக்கேடு

Update: 2024-07-14 12:11 GMT

தென்காசி நகராட்சி பொன்னிப்பாறை தெருவில் வாறுகாலில் குப்பைக்கூளமாக உள்ளதால் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே வாறுகாலை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்