பராமரிப்பில்லாத குளம்

Update: 2024-07-14 07:24 GMT

கிள்ளியூர் தாலுகாவுக்கு உட்பட்ட குமரிநகர் பகுதியில் வண்ணாம்குளம் உள்ளது. இந்த குளம் முறையாக பராமரிக்கப்படாததால் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் குளத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.


மேலும் செய்திகள்