திறப்பு விழா காணாத துணை சுகாதார நிலையம்

Update: 2024-07-07 18:06 GMT
செஞ்சி அருகே மேல்சேவூரில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டு நீண்ட நாட்கள் ஆகியும் அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் சிகிச்சை பெற வெகுதூரம் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் கட்டிடமும் சேதமடையும் நிலை உள்ளது. எனவே, திறப்பு விழா காணாத துணை சுகாதார நிலையத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்