பயணிகள் அவதி

Update: 2024-07-07 17:44 GMT
திண்டுக்கல் பஸ்நிலையத்தில் கழிப்பறை சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் கழிப்பறை செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே கழிப்றையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்