காட்சிப்பொருளான கழிப்பறை

Update: 2024-07-07 15:49 GMT
பண்ருட்டி வி.ஆண்டிக்குப்பம் மற்றும் நந்தனார் காலனி பகுதியில் கட்டப்பட்டுள்ள பொதுக்கழிப்பறை திறக்கப்படாமல் நீண்ட நாட்களாக காட்சி பொருளாக இருந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் திறந்த வெளியில் இயற்கை உபாதயை கழிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்