வரத்துவாரி தூர்வாரப்படுமா?

Update: 2024-07-07 15:25 GMT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, அணவயல் கிராமத்தில் புல்லான் விடுதி கடைத்தெரு அருகில் செல்லும் வரத்து வாரி பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் தூர்ந்துபோன நிலையில் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் இந்த வரத்துவாரியில் தண்ணீர் செல்ல முடியாமல் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகும் வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்