பஸ் நிழற்குடை வேண்டும்

Update: 2024-07-07 14:22 GMT

திருவள்ளூர் மாவட்டம் அலமாதி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள திருவள்ளூர் நெடுஞ்சாலையில் மாணவ-மாணவிகள் பஸ் ஏறி கல்லூரிகளுக்கு செல்கின்றனர். ஆனால் இங்கு பஸ் நிழற்குடை இல்லாததால் பயணிகள் வெயில் காலங்களிலும், மழைக்காலங்களிலும் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே இந்த பகுதியில் பஸ் நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்