பாலம் சீரமைக்கப்படுமா?

Update: 2024-07-07 10:28 GMT
ராதாபுரம் தாலுகா விஜயாபதி பஞ்சாயத்து குறிஞ்சிகுளம் ஊரின் நுழைவில் உள்ள தரைமட்ட தாம்போதி பாலத்தின் ஓரத்தில் விரிசல் ஏற்பட்டு உடைந்து விழுந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த பாலத்தை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்