மரத்தை அகற்ற வேண்டும்

Update: 2024-07-07 08:28 GMT

ஏற்றக்கோடு ஊராட்சி செவரக்கோடு பகுதியில் சாலையோரம் பட்டுப்போன நிலையில் ஒரு ராட்சத மரம் நிற்கிறது. இந்த மரம் காற்றின் வேகத்தில் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே ஆபத்தான நிலையில் காணப்படும் மரத்தை வெட்டி அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜாண் லெனின், ஏற்றக்கோடு

மேலும் செய்திகள்