திறக்கப்படாத சுகாதார வளாகம்

Update: 2024-06-30 17:28 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிய சுகாதார வளாக கட்டிடம் மற்றும் மாற்றுத்திறன் மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் கழிவறை கட்டப்பட்டது. ஆனால் இதுவரை சுகாதார வளாக கட்டிடம் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. மேலும் புதியதாக கட்டப்பட்ட கழிவறையின் கதவுகள் உடைந்து காணப்படுகிறது. எனவே உடனடியாக சுகாதார வளாக கட்டிடத்தை சீரமைத்து மாணவர்களின் பயன்பாட்டிற்க்கு கொண்டு வர வேண்டும்.

-ஆறுமுகம், பாலக்கோடு.

மேலும் செய்திகள்