தெருநாய்கள் தொல்லை

Update: 2024-06-30 17:19 GMT

கம்பத்தில் இருந்து காமயகவுண்டன்பட்டி செல்லும் சாலையில் தனியார் பள்ளி முன்பு தெருநாய்கள் தொல்லை அதிகமாக இருக்கிறது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் அந்த வழியாக நடைபயிற்சி செல்லும் பொதுமக்கள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் தெருநாய்கள் துரத்தி கடிக்கின்றன. எனவே அப்பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்