சமுதாயக்கூடம் சீரமைக்கப்படுமா?

Update: 2024-06-30 17:08 GMT

கடமலைக்குண்டு அருகே சிறைப்பாறை கிராமத்தில் சமுதாயக்கூடம் உள்ளது. இந்த சமுதாயக்கூடம் முறையாக பராமரிக்கவில்லை. இதனால் கட்டிடம் சேதமடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியவில்லை. மேற்கூரையும் சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே சமுதாயக்கூடத்தை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்