பராமரிப்பற்ற கழிப்பறை

Update: 2024-06-30 15:26 GMT

விருதுநகர் மாவட்டம்  ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்தில் உள்ள  பயணிகள் கழிப்பறை கவனிப்பாரற்ற நிலையில் பராமரிப்பின்றி கிடக்கிறது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் மிகுந்த அவதிப்படுகின்றனர்.எனவே இவற்றை முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்