பராமரிப்பற்ற கழிப்பறை

Update: 2024-06-30 15:26 GMT

விருதுநகர் மாவட்டம்  ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்தில் உள்ள  பயணிகள் கழிப்பறை கவனிப்பாரற்ற நிலையில் பராமரிப்பின்றி கிடக்கிறது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் மிகுந்த அவதிப்படுகின்றனர்.எனவே இவற்றை முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி